ரயில்வே தனியார் மயம், பாரத் பெட்ரோலியம் தனியார்மயம் என இந்திய மக்கள் சற்றும் எதிர்பாராத மிகப்பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் அதிவேகமாகவும் கண்மூடித்தனமாகவும் தனியாருக்கு தாரை வார்க்கும் பாதையில் மோடி அரசு செல்லத் துவங்கியிருக்கிறது.
ரயில்வே தனியார் மயம், பாரத் பெட்ரோலியம் தனியார்மயம் என இந்திய மக்கள் சற்றும் எதிர்பாராத மிகப்பிரம்மாண்டமான பொதுத்துறை நிறுவனங்களையெல்லாம் அதிவேகமாகவும் கண்மூடித்தனமாகவும் தனியாருக்கு தாரை வார்க்கும் பாதையில் மோடி அரசு செல்லத் துவங்கியிருக்கிறது.